திருவண்ணாமலையில் சட்டவிரோதமாக நாட்டு துப்பாக்கி வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். The post சட்டவிரோதமாக நாட்டு துப்பாக்கி வைத்திருந்த
அமெரிக்காவில், போதைப்பொருள் கடத்தலில் தொடர்புடைய இந்தியர்களின் விசாக்களை ரத்து செய்வதாக அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. The post ’அமெரிக்காவில்,
குரூப் 2, 2ஏ தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான ஹால் டிக்கெட்டுகள் டிஎன்பிஎஸ்சி இணைய தளத்தில் வெளியாகியுள்ளது. The post குரூப் 2, 2ஏ தேர்வுக்கான ஹால்
தமிழகத்தில் இன்று இரவு 10 மணி வரை 23 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. The post இரவு 10 மணி வரை எங்கெல்லாம்
ராகுல் காந்தியின் வாக்குரிமை யாத்திரையின் நோக்கம் ஊடுருவல்காரர்களை பாதுகாப்பதுதான் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார். The post
நட்பு அடிப்படையில் அமமுக பொதுசெயலாளர் டி. டி. வி. தினகரனை சந்திக்க உள்ளதாக முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். The post “நட்பு
கவின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஜெயபாலனின் ஜாமீன் மனு மீதான விசாரணை செப் 22க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. The post கவின் கொலை வழக்கு : ஜாமீன் மனு
இந்திய பிரதமர் மோடி நேபாளத்தின் இடைக்கால பிரதமராக பொறுப்பேற்றுள்ள சுஷிலா கார்க்கியுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார், The post நேபாள இடைக்கால
வடக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள ஐந்து மாகாணங்களில் வைஃபை இணைய சேவைகள் துண்டிக்கப்படுவதாக தாலிபன் அரசு அறிவித்துள்ளது. The post வடக்கு ஆப்கனில் இணைய சேவை
பட்ஜெட் அறிவிப்புகளில் பாதியை மட்டுமே திமுக நிறைவேற்றியுள்ளாதாக பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். The post ”பட்ஜெட்
ஒடுக்கப்பட்டோரின் உரிமைக்காக போராடியவர் இரட்டைமலை சீனிவாசன் என்று அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி புகழாரம் தெரிவித்துள்ளார். The post
வீராணம் ஏரிக்கு மிகப்பெரிய ஆபத்தாக நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்கம் உள்ளது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். The post “வீராணம்
காசாவில் நடக்கும் சம்பவங்களால், வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவுக்கு நான் அதிர்ச்சியடைந்துள்ளேன் என்று முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்
எந்தவொரு வாக்கையும் ஆன்லைன் மூலமாக நீக்க முடியாது என்று இந்திய தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. The post “ராகுல் காந்தி குற்றச்சாட்டுகள்
கூடுதலாக மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்ட கல்லூரிகளில் ஒரு தமிழக அரசு மருத்துவக் கல்லூரி கூட இடம் பெறவில்லை என்று நயினார் நாகேந்திரன்
load more